கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் டெங்கு கண்டெடுக்கப்பட்டால் அனுமதி இரத்து-ராஜித சேனாரத்ன

227 0

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் கண்டறியப்பட்டால் ஒரு மாதத்துக்கு அனுமதியை இரத்துச் செய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சோதனை செய்து டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வழக்கு தொடரப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்