மீதொட்டமுல்ல அனர்த்தம் – வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்

218 0

மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டம் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 30 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.