காணி விடுவிப்பு தொடர்பில் முரண்பட்ட நிலைப்பாடு – சுரேஷ் பிரேமசந்திரன் Posted by கவிரதன் - April 26, 2017 காணி விடுவிப்பு சம்பந்தமாக ஒவ்வொருவரும் முரண்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக குற்றம் சுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…
ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் ஆதரவு! Posted by தென்னவள் - April 26, 2017 வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது…
மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும் Posted by சிறி - April 25, 2017 தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய…
தர்மபுரம் வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி Posted by கவிரதன் - April 25, 2017 கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புதிய நோயாளர் காவு வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட…
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 10 பேர் பலி Posted by கவிரதன் - April 25, 2017 பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில், சிறிய ரக பேரூந்து ஒன்றின் மீது நடாத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில்…
மே தினத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சி செலவிடும் பணம் மோசடியாக சம்பாதித்தவை – ஐக்கிய தேசிய கட்சி Posted by கவிரதன் - April 25, 2017 மே தினத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சி செலவிடும் பணம் மோசடியாக சம்பாதித்தவை – ஐக்கிய தேசிய கட்சி மே தினத்திற்காக ஒன்றிணைந்த…
மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி விலகினார். Posted by கவிரதன் - April 25, 2017 மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து பிரமித்த பண்டார தென்னகோன் விலகியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ளை…
இலங்கை பிரதமர் இந்தியாவில் Posted by கவிரதன் - April 25, 2017 உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று பிற்பகல் இந்தியா சென்றுள்ளார். அங்கு செல்லவுள்ள அவர் இந்திய…
சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் மாற்றம் Posted by கவிரதன் - April 25, 2017 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக பதவி வகித்த ஜனக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த மற்றும் அனுர விதானகே…
சட்டவிரோத மணல் அகழ்வு – இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - April 25, 2017 சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மர அழிப்பை தடுத்த நிறுத்த கோரி மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில்…