இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி) Posted by நிலையவள் - April 29, 2017 இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை…
சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்தவர் சிவராம்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி) Posted by நிலையவள் - April 29, 2017 மாமனிதர் தராகி சிவராம் சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என…
உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட மாட்டாது Posted by தென்னவள் - April 29, 2017 உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச…
12 கோடி ரூபா பெறுமதியான 14 நாடுகளின் பணம் கட்டுநாயக்க சுங்கம் வசம் Posted by நிலையவள் - April 29, 2017 வெளிநாட்டு பணத் தொகையுடன் இந்திய நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு நாளை முதல் மழை Posted by நிலையவள் - April 29, 2017 நாடு முழுவதும் பெரும்பாலும் நாளை (30) முதல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
மே தினத்துக்காக 7 ஆயிரம் தனியார் பஸ்கள் தயார்- கெமுனு விஜேரத்ன Posted by நிலையவள் - April 29, 2017 மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7 ஆயிரம் தனியார் பஸ்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ்…
குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க Posted by தென்னவள் - April 29, 2017 கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர்…
நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது- ஜனாதிபதி Posted by நிலையவள் - April 29, 2017 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…
12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது Posted by நிலையவள் - April 29, 2017 12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் 2 இந்திய நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…
2016 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு Posted by நிலையவள் - April 29, 2017 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் இன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை உத்தியோக…