இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி)

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை…

சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்தவர் சிவராம்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 29, 2017
மாமனிதர் தராகி சிவராம் சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என…

உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட மாட்டாது

Posted by - April 29, 2017
உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச…

12 கோடி ரூபா பெறுமதியான 14 நாடுகளின் பணம் கட்டுநாயக்க சுங்கம் வசம்

Posted by - April 29, 2017
வெளிநாட்டு பணத் தொகையுடன் இந்திய நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12…

மே தினத்துக்காக 7 ஆயிரம் தனியார் பஸ்கள் தயார்- கெமுனு விஜேரத்ன

Posted by - April 29, 2017
மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7 ஆயிரம் தனியார் பஸ்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ்…

குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க

Posted by - April 29, 2017
கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர்…

நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது- ஜனாதிபதி

Posted by - April 29, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

Posted by - April 29, 2017
12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் 2 இந்திய நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…

2016 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு

Posted by - April 29, 2017
2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் இன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை உத்தியோக…