தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

Posted by - May 1, 2017
தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்…

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Posted by - May 1, 2017
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

மாலியில் தாக்குதல் – 20 தீவிரவாதிகள் பலி

Posted by - May 1, 2017
மேற்கு ஆபிரிக்க நாடான மாலி எல்லையில் அமைந்துள்ள பர்கினாபாயோ பிரதேசத்தில் பிரான்ஸ் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.…

கைதுப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - May 1, 2017
அனுமதி பத்திரமின்றி கைத்துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மோதரையில் வைத்து கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து…

முள்ளிக்குளத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Posted by - May 1, 2017
முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப்…

மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு ‘ட்ரயல் அட்பார்’

Posted by - May 1, 2017
ஊர்காவற்றுறை – புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக…

கிழக்கு மக்களின் தொழில் உரிமைக்கான குரலுக்கு அரசாங்கம் தனி அங்கீகாரம் வழங்க வேண்டும்- கிழக்கு முதலமைச்சர்

Posted by - May 1, 2017
தொழிலாளர்கள்   இன்று தமது உரிமைக்காய் போராடுகையில் கிழக்கில் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர், கிழக்கில் தனியார் முதலீடுகளோ…