மாலியில் தாக்குதல் – 20 தீவிரவாதிகள் பலி

212 0

மேற்கு ஆபிரிக்க நாடான மாலி எல்லையில் அமைந்துள்ள பர்கினாபாயோ பிரதேசத்தில் பிரான்ஸ் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதன்போது, வான் மற்றும் தரை வழி தாக்குதலை பிரான்ஸ் இராணுவம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் பலியானவர்கள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை.