கைதுப்பாக்கியுடன் ஒருவர் கைது

203 0

அனுமதி பத்திரமின்றி கைத்துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மோதரையில் வைத்து கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி பயன்படுத்தும், ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரியவர் பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் பயன்படுத்திய உந்துருளியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.