கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எழுபத்தி இரண்டாவது  …

அமெரிக்க வானூர்திகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளும் அபாயம் – அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை

Posted by - May 2, 2017
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க வானூர்திகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

இலங்கையில் கடந்த 4 மாதங்களில் 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்

Posted by - May 2, 2017
இலங்கையில் கடந்த 4 மாதங்களில் சுமார் 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய்…

முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் சம்பந்தனும் ஒருவர் – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Posted by - May 2, 2017
முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர் என தமிழ்த்தேசிய மக்கள்…

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ன செய்ய வேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்துகிறார்.

Posted by - May 2, 2017
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாகவே சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏறாவூரில் இடம்பெற்ற…

ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 2, 2017
படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்…

ஊடகவியலாளர்கள் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – இலங்கையின் இளையோர் ஊடக அமைப்பு

Posted by - May 2, 2017
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை உள்ளிட்ட 126 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் பெணின் சடலம்

Posted by - May 2, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சவுதியில் இருந்து பிரவேசித்த விமானம்…

கிளிநொச்சி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிறுப்பு மக்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிறுப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 42ஆவது நாளாக இடம்பெற்று…

ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்கள் பலி

Posted by - May 2, 2017
வடகிழக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்களும், குர்திஸ் தலைமையிலான படையினரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசாகேக் மாகாணத்தின்…