ஆசிரிய உதவியாளர்களுக்கு ஓர் நற்செய்தி

Posted by - May 5, 2017
ஆசிரிய உதவியாளா்களின் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்றுநிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க…

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை

Posted by - May 5, 2017
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள…

மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்கு

Posted by - May 5, 2017
சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாடசாலைக் கட்டடங்களில் டெங்கு அச்சுறுத்தல் குறித்த…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக வழக்கு

Posted by - May 5, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுரத்த பாதெனியவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - May 5, 2017
வடமாகாணத்தில் கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய  சுகாதார உத்தியோகத்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம். வழங்க கோரி வட பிராந்திய…

அரசாங்க வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதம்

Posted by - May 5, 2017
மாலபே மருத்துவகல்லூரியை தனியார் மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க கோரி அரச வைத்திய சங்கத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப் பட்டு வரும்…

பணிக்கு வராதவர்கள் விலகியதாக கருதப்படுவர்

Posted by - May 5, 2017
ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது.

ஒரு வயது மகளை துன்புறுத்திய தந்தை கைது!

Posted by - May 5, 2017
ஒரு வருடமும் 03 மாதங்களுடைய தனது மகளை அடிக்கடி தாக்கி சித்திரவதை செய்ததாக கூறஙப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு

Posted by - May 5, 2017
மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை…