சீனாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

Posted by - May 5, 2017
சீனா ‘எச்சரிக்கை எல்லையை’ மீறி செயற்படுவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளான வடகொரியாவுடன், சீனா…

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்ற மீண்டும் இணக்கப்பாடு

Posted by - May 5, 2017
அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான ஒரு இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தங்கக் கடத்தல் – தடுக்க நடவடிக்கை

Posted by - May 5, 2017
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தங்கக் கடத்தல்களில் ஈடுபட்டு வரும் குழுவினை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த குழு விரைவில்…

இலங்கை கடற்படையினருக்கு அதிவேக கண்காணிப்பு படகொன்று இந்தியா வழங்கவுள்ளது.

Posted by - May 5, 2017
இலங்கை கடற்படையினருக்கு அதிவேக கண்காணிப்பு படகொன்று இந்தியாவினால் வழங்கப்படவுள்ளது. இந்த படகு அடுத்த மாதமாதமளவில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இந்திய அரசாங்கம்…

கம்பளையில் காணாமல் போனவர்களை தேடி 3 காவல்துறை குழுக்கள்

Posted by - May 5, 2017
கம்பளை – கங்வட்டபார பிரதேசத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டரை வயதுடைய குழந்தை மற்றும் 26 வயதுடைய இளைஞரை தேடி 3…

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – நாடாளுமன்றத்தில் விளக்கம்

Posted by - May 5, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து இன்றைய தினமும் மகிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இன்று…

பிரதமர் ரணில் சீனாவிற்கு செல்லவுள்ளார்

Posted by - May 5, 2017
மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார்.…

ஹெரோயின் போதை பொருட்களுடன் 7 இளைஞர்கள் கைது

Posted by - May 5, 2017
ஹெரோயின் போதை பொருள் பகற்றுக்களை கைவசம் வைத்திருந்த 7 இளைஞர்களை கினிகத்தேனை காவற்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. கினிகத்தேனை…

75 வது நாளாகவும் தீர்வின்றித் தொடர்கின்றது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   வெள்ளிக்கிழமை    எழுபத்தி…

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் – இரணைத்தீவு மக்கள்

Posted by - May 5, 2017
இரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்…