மாலபே சைட்டத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்!!

Posted by - May 5, 2017
மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(5) பிற்பகல்…

உலகிற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் பழிவாங்கத் துடிப்பது நியாயமா…? – இரா.மயூதரன்!

Posted by - May 5, 2017
இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய பாக்கித்தான் சிறப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் இருந்த இரு இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதுடன்…

வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

Posted by - May 5, 2017
இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது!-மைத்திரிபால சிறிசேன

Posted by - May 5, 2017
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியை முன்னிறுத்தி எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் கொள்கை ரீதியிலான பல…

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கான காரணத்தை கூறுகிறார் சாகல

Posted by - May 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டது தொடர்பாக அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில்…

உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும்

Posted by - May 5, 2017
உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும். குறிப்பாக வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்று…

பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை!

Posted by - May 5, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளபடவுள்ளது.

இளம்பருதி, ராஜா உள்ளிட்டவர்கள் படையினரிமே சரணடைந்தார்கள்!

Posted by - May 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக இருந்த ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார் என பாராளுமன்ற உறுப்பினர்…