ஸ்நோவ்டெனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அச்சத்தில்

Posted by - May 7, 2017
2010ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் வைத்து எட்வேட் ஸ்நோவ்டெனனுக்கு இலங்கையர்கள் அடைக்கலம் வழங்கினர். குறித்த இலங்கையர்கள் தமக்கு இலங்கையில் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக…

தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா வரவேற்பு

Posted by - May 7, 2017
இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார்.

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பாமசி கடை உரிமையாளர் கைது

Posted by - May 7, 2017
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது…

சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கையின் சாகர, நந்திமித்ர..!

Posted by - May 7, 2017
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான சாகர மற்றும்…

ரூ.30 லட்சம் மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு

Posted by - May 7, 2017
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக…

ரூ.7000 கோடி நிதி நெருக்கடியில் அரசு போக்குவரத்து கழகம்

Posted by - May 7, 2017
தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் போக்குவரத்து துறை நெருக்கடியில் உள்ளது. சுமார் ரூ. 7000 கோடி அளவிற்கு…

புழல் ஜெயில் அதிகாரிகள் ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர்

Posted by - May 7, 2017
டாஸ்மாக் போராட்டத்தில் கைதானவருக்கு ‘பரோல்’ வழங்காத புழல் ஜெயில் அதிகாரிகள் இருவரும் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் 23 ஆயிரம் வீட்டு மனை ‘லே-அவுட்’கள்

Posted by - May 7, 2017
தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ள மொத்தம் 23 ஆயிரம் லே-அவுட்களில் 3 ஆயிரத்து 610 லே-அவுட்கள் பெரு நகரத்திலும், 3…

முஷரப் வக்கீலுக்கு பாகிஸ்தான் கோர்ட் கேள்வி

Posted by - May 7, 2017
நாட்டை விட்டு தப்பிச் சென்ற தலைமறைவு குற்றவாளி பர்வேஸ் முஷரப்புக்கு ஆதரவாக வாதாட அனுமதி அளிக்க முடியாது என்று பாகிஸ்தான்…

குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு: நஷ்டஈடு கேட்டு விமான பயணி வழக்கு

Posted by - May 7, 2017
குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு விமான பயணி கோர்ட்டில் வழக்கு…