நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் – திணைக்களம்

Posted by - May 8, 2017
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி

Posted by - May 8, 2017
சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…

சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - May 8, 2017
மட்டக்களப்புக்கு கரடியனாறு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் மயிலம்பாவெளி விசேட அதிரடி படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

சம்மாந்துறையில் நபரொருவரின் சடலம் மீட்பு

Posted by - May 8, 2017
அம்பாறை – சம்மாந்துறை தொழில்நுட் பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்து முதலைகளால் கடிக்கப்பட்ட காயங்களுடன் கூடிய நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லை – ருவன் விஜேவர்தன

Posted by - May 8, 2017
அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று…

நீட் தேர்வு முடிவு வெளியாகும்போது மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்: திருமாவளவன்

Posted by - May 8, 2017
நீட் தேர்வு முடிவு வெளிவரும்போது மாணவர்களால் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

Posted by - May 8, 2017
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின்…

தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 8, 2017
போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டு அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

மக்கள் எழுச்சியால் குறைக்கப்படும் எனது பாதுகாப்பு! மஹிந்த

Posted by - May 8, 2017
பாதுகாப்பு பற்றி எவர் என்ன பேசினாலும் மக்களின் ஆதரவு குறையில்லாமல் கிடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு நாளிதழ்…

காலி கோட்டையிலுள்ள கட்டடங்களில் நூற்றுக்கு மேற்பட்டவை வெளிநாட்டவர்களினால் கொள்வனவு

Posted by - May 8, 2017
வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையிலுள்ள கட்டடங்களில் நூற்றுக்கு மேற்பட்டவை வெளிநாட்டவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.