கல்விப்பொதுத்தராதர சாதாரணப்பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு

Posted by - May 8, 2017
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர  சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31 ஆம் திகதியுடன்…

ஜனாதிபதியுடன் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சந்திப்பு

Posted by - May 8, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களின் குழு ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்கவுள்ளது. சிரேஷ்ட அமைச்சர்…

மலையகத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர எதிர்ப்பு

Posted by - May 8, 2017
மலையகத்தில் நிலவும் உயர்தர வகுப்புகளுக்கான விஞ்ஞான மற்றும் கணித பிரிவு ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர எதிர்ப்பு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 8, 2017
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த கூட்டு உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜுலை…

ராஜித சேனாரத்னவை பதவி நீக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடையாது – தயா கமகே

Posted by - May 8, 2017
அமைச்சரவை இணை பேச்சாளராக பதவி வகிக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி நீக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி…

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை–இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா தெரிவித்தார்.…

முல்வைத்தீவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 62 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - May 8, 2017
  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 62 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.…

சர்வதேச தலசீமியா நோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில்…..(காணொளி)

Posted by - May 8, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில், சர்வதேச தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 90 ற்கும் மேற்பட்டவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 8, 2017
  கடந்த 15 வருடங்களாக பணியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள்,…