குடிபோதையில் விமானம் ஏறவந்த துணை முதல்-மந்திரியின் மகனை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் Posted by தென்னவள் - May 9, 2017 ஆமதாபாத் விமான நிலையத்தில் குடிபோதையில் விமானம் ஏறவந்த குஜராத் துணை முதல்-மந்திரி மகனான ஜெய்மின் படேலை அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள்.
சிறுவனை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - May 9, 2017 கம்பளையில் கடத்தப்பட்ட சிறுவன் மட்டக்களப்பு கரடியனாறு உறுகாமம் கிராமத்தில் வைத்து சனிக்கிழமை மீட்கப்பட்டான் .
16 வயதானவருக்கு 10 வருட சிறை தண்டனை Posted by தென்னவள் - May 9, 2017 16 வயதான ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை சம்பவம்; மேலும் இருவர் கைது Posted by தென்னவள் - May 9, 2017 களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம் – இருவர் காயம் Posted by தென்னவள் - May 9, 2017 களுத்துறை – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் மரணமானார்.
கீதா இருந்த இடம் தற்போது வெற்றிடம் Posted by தென்னவள் - May 9, 2017 கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்கழுவிற்கு அறிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் – 18ஆம் திகதி, 12ஆம் திகதி வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் Posted by கவிரதன் - May 9, 2017 முள்ளிவாய்க்கால் நினைவேந்தால், இந்த மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், 12ஆம் திகதி முதல்வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்…
பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் கைது Posted by கவிரதன் - May 9, 2017 யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோதமாக கடலட்டை…
கனடாவின் கடும் மழை Posted by கவிரதன் - May 9, 2017 கனடாவின் மெண்ரீல் (Montreal) நகரில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. தற்போதைய நிலையில் சுமார்…
தென்கொரிய கடலில் வீழ்ந்த இலங்கையர் தொடர்பில் விசாரணை Posted by கவிரதன் - May 9, 2017 தென்கொரிய கடலில் இலங்கையர் ஒருவர் வீழ்ந்து காணாமல் போனமை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…