குடிபோதையில் விமானம் ஏறவந்த துணை முதல்-மந்திரியின் மகனை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Posted by - May 9, 2017
ஆமதாபாத் விமான நிலையத்தில் குடிபோதையில் விமானம் ஏறவந்த குஜராத் துணை முதல்-மந்திரி மகனான ஜெய்மின் படேலை அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள்.

களுத்துறை சம்பவம்; மேலும் இருவர் கைது

Posted by - May 9, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீதா இருந்த இடம் தற்போது வெற்றிடம்

Posted by - May 9, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்கழுவிற்கு அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் – 18ஆம் திகதி, 12ஆம் திகதி வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - May 9, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தால், இந்த மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், 12ஆம் திகதி முதல்வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்…

பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - May 9, 2017
யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோதமாக கடலட்டை…

கனடாவின் கடும் மழை

Posted by - May 9, 2017
கனடாவின் மெண்ரீல் (Montreal) நகரில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. தற்போதைய நிலையில் சுமார்…

தென்கொரிய கடலில் வீழ்ந்த இலங்கையர் தொடர்பில் விசாரணை

Posted by - May 9, 2017
தென்கொரிய கடலில் இலங்கையர் ஒருவர் வீழ்ந்து காணாமல் போனமை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…