தென் கொரியாவிற்கு செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் இரத்து

Posted by - May 9, 2017
தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் அறவிடப்படுவதை உடனடியாக இரத்து செய்வதற்கு…

இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - May 9, 2017
கிளிநொச்சி  பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு  போராட்டம்; ஒன்பதாவது  நாளாகவும் தொடர்கிறது   வளமாகவும்…

விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை – நாமல் கருணாரத்தன

Posted by - May 9, 2017
வறட்சி காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை. இதனால் அவர்கள்…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் காலநிலையில் மாற்றம்

Posted by - May 9, 2017
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என காலநிலை…

தெற்கு மாகாண சபையில் இன்று குழப்ப நிலை

Posted by - May 9, 2017
தெற்கு மாகாண சபையில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில்…

49 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - May 9, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…

கீதா குமாரசிங்கவிற்கு ஐ.தே.கட்சியின் அனுதாபம்

Posted by - May 9, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 79 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 9, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…

நாணயத் தாள்களின் செல்லுபடி தன்மை தொடர்பில் நீதிமன்றில் கருத்து கோரவுள்ள கூட்டு எதிர்க்கட்சி

Posted by - May 9, 2017
இலங்கை மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் கையொப்பமிடப்பட்ட நாணயத் தாள்களின் செல்லுபடி தன்மை தொடர்பில் நீதிமன்றத்திடம் கருத்துக்கள் கோரப்படவுள்ளதாக…