தெற்கு மாகாண சபையில் இன்று குழப்ப நிலை

222 0
தெற்கு மாகாண சபையில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையிலேயே இந்த குழப்ப நிலை ஏற்பட்டது.