சர்வதேச ரீதியில் பாரியதொரு இணைய தாக்குதல்

Posted by - May 14, 2017
சர்வதேச ரீதியில் பாரியதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா மற்றும் ஸ்பெய்ன், உள்ளிட்ட 99…

புதிய அரசிலமைப்பு உருவாக்கத்தில் ஏற்படும் தாமதம் குறித்து மோடியிடம் எடுத்துரைப்பு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - May 14, 2017
புதிய அரசிலமைப்பு உருவாக்கத்தில் ஏற்படும் தாமதம் குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இலங்கைக்கு…

வடகொரிய மீண்டும் ஏவுகணை சோதனை

Posted by - May 14, 2017
வடகொரிய மற்றுமொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த காலங்களில் வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த…

ஆவணப்பதிவுகள் உரியமுறையில் செய்யப்பட்டிருக்குமானால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் எவ்வித தடைகளும் இல்லை

Posted by - May 14, 2017
ஆவணப்பதிவுகள் உரியமுறையில் செய்யப்பட்டிருக்குமானால், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளையதினம்…

நாடாளுமன்றத்துக்கு வருகைத்தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காரணம் என்ன?

Posted by - May 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வரும் பதிவுப்புத்தகம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட பின்னர், மூன்றில் இரண்டு தொகையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு…

எனினும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்பவில்லை – நாமல்

Posted by - May 14, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைக்கப்பெறும் விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை…

மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல்

Posted by - May 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு முன்னால் கூடாரம் ஒன்று அமைக்க முற்பட்ட நிலையில், ராகம…

மாகாண சபைகளின் அதிகாரங்களை மாற்ற முடியாது – மத்திய மாகாண முதலமைச்சர்

Posted by - May 14, 2017
ஆட்களை மாற்றுவதன் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை மாற்ற முடியாது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.…

விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற Frankfurt தமிழ் மக்கள் – 4 நாள்

Posted by - May 13, 2017
4 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4…

இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் – இந்தியா

Posted by - May 13, 2017
இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜ், அண்ணா…