திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடக்கம்

Posted by - May 14, 2017
சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடங்குகிறது. விழாவில், தமிழக…

பாகிஸ்தான் சீனாவுக்கு இடையில் 500 மில்லியன் பொறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - May 14, 2017
ஒரே பாதை ஒரே இலக்கு என்ற தொனிப்பொருளில் சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறும் மாநாட்டிற்கு முன்னதாக, பாகிஸ்தான் சீனாவுடன் 500…

கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

Posted by - May 14, 2017
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வருமான வரித்துறை தெரிவித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழிசை

Posted by - May 14, 2017
வருமான வரித்துறை வெளியிட்ட பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்

Posted by - May 14, 2017
நிலுவைத்தொகை ரூ.362 கோடியை வழங்கினால் தான் ஜூலை மாதம் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தமிழக அரசிடம்…

மோடிக்காக வந்த இந்திய ஹெலிகொப்டர் கண்டியில்

Posted by - May 14, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக இலங்கைக்கு வந்த இந்திய இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் இன்னும் இந்தியா நோக்கி செல்லாமல்…

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட ஒரு போதும் பின் நிற்க மாட்டேன் -கிழக்கு முதலமைச்சர்

Posted by - May 14, 2017
எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராகப் போராட தான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர்…

ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லை

Posted by - May 14, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச…

முல்லையில் நடைபெற்ற வாழ்வுடைமை ஊக்குவிப்பு முன்னெடுப்புகள்

Posted by - May 14, 2017
முல்லை புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வுடைமை ஊக்குவிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப போசாக்குத்திட்டம் – விவசாய,கமநல சேவைகள்,…

அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் சார்பில் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது – ரஞ்சித் சொய்சா

Posted by - May 14, 2017
அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் சார்பில் புதிய அமைப்பொன்றை நிறுவ உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்…