சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை Posted by நிலையவள் - May 17, 2017 சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அத்தியார்…
இந்தியத்துணைத்தூதுவர் பாடசாலைகளுக்கு விஜயம் Posted by கவிரதன் - May 17, 2017 கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர் ஐந்து பாடசாலைகளுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன் புத்தகங்களையும் வழங்கி வைத்துள்ளார் கிளிநொச்சி வலயத்தில்…
மறக்கடிக்கப்பட்டுவரும் வட்டுக்கோட்டை தீர்மானம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! Posted by சிறி - May 17, 2017 May 17, 2017 Norway தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்…
கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகை – நால்வர் கைது Posted by கவிரதன் - May 17, 2017 கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது…
பௌத்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும் Posted by தென்னவள் - May 17, 2017 பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும், ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை…
ஹட்டனில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை Posted by தென்னவள் - May 17, 2017 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென். கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று…
சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே சுபீட்சத்தை அடைய முடியும் Posted by தென்னவள் - May 17, 2017 சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் அடைந்து கொள்ள முடியுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்…
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது Posted by தென்னவள் - May 17, 2017 ஒரு கோடிக்குக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் முந்தலம், சின்னப்பாடுவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழின அழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி Posted by தென்னவள் - May 17, 2017 தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…