சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அத்தியார்…

இந்தியத்துணைத்தூதுவர் பாடசாலைகளுக்கு விஜயம்

Posted by - May 17, 2017
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர்  ஐந்து  பாடசாலைகளுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன் புத்தகங்களையும் வழங்கி வைத்துள்ளார் கிளிநொச்சி வலயத்தில்…

மறக்கடிக்கப்பட்டுவரும் வட்டுக்கோட்டை தீர்மானம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2017
May 17, 2017 Norway தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்…

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகை – நால்வர் கைது

Posted by - May 17, 2017
கிளிநொச்சி நகருக்கு அப்பால்  உள்ள கிராமப்  பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபச்சார  நிலையம்  பொலிசாரால்  இன்று மதியம்  முற்றுகை இடப்பட்டுள்ளது…

பௌத்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும்

Posted by - May 17, 2017
பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும், ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை…

ஹட்டனில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை

Posted by - May 17, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென். கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று…

சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே சுபீட்சத்தை அடைய முடியும்

Posted by - May 17, 2017
சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் அடைந்து கொள்ள முடியுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்…

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - May 17, 2017
ஒரு கோடிக்குக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் முந்தலம், சின்னப்பாடுவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழின அழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - May 17, 2017
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…