விடுதலைப்புலிகள் மீள உருவாகமாட்டார்கள் என்று கூறமுடியாது! கோத்தபாய

Posted by - May 18, 2017
விடுதலைப்புலிகளை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாது ஒழித்தோம். அத்தினத்தை இன்று கொண்டாடுகின்றோம் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய…

முள்ளிவாய்க்காலில் அரசியல் நடத்தாதீர்கள் ! முள்ளிவாய்க்காலை அரசியலாக்காதீர்கள் !

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது.

70 ஏக்கரை விடுவிக்க 400 மில்லியன் ரூபா கோரும் இராணுவம்!

Posted by - May 18, 2017
மக்களின் வீடுகள், ஆலயங்கள் அமைந்திருந்த காணிகளை விடுவிக்க இராணுவம் தயாராகவிருப்பதாக தெரியவில்லை. அதனை விடுவிப்பதாக இருந்தால் 400 மில்லியன் ரூபா…

அமைச்சரவை மாற்றம் அல்ல அரசாங்க மாற்றம் தேவை: கூட்டு எதிர்க்கட்சி!

Posted by - May 18, 2017
நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமையில், தேவைப்படுவது அமைச்சரவை மாற்றம் அல்ல அரசாங்க மாற்றம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற…

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…

முப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 18, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என…

சீரற்ற காலநிலை: கொழும்பில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted by - May 18, 2017
நிலவும் சீரற்ற காலநிலையால் மரமொன்று முறிந்து விழுந்ததில் கொழும்பு லோடஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக…

நுவரெலியாவில் பஸ் பள்ளத்தில் பாய்ந்ததில் 16 பேர் வைத்தியசாலையில்

Posted by - May 18, 2017
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் படுங்காயங்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று…

குளவி தாக்குதலுக்கு இலக்காகி 6 பெண்கள் மருத்துவமனையில்

Posted by - May 18, 2017
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதேசத்தின் தோட்டப்பகுதியொன்றில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர் இன்று மதியம் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.…

தமிழரசு கட்சி யாழ் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று  தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்…