ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கான பயிற்சியளிப்பு மையம் ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு,…
இங்கிலாந்தின் – மென்செஸ்ட்டர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான தாக்குதல்கள்…
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன. நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத…
அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் கென்பரா நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர்…
சவுதி அரேபியாவில் தொழில் தருனரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளால்…