ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பில் ஆய்வு

Posted by - May 24, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கண்காணிப்பு குழு, இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. இந்த…

கிரிக்கெட் செய்திகள்

Posted by - May 24, 2017
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி…

பயிற்சியளிப்பு மையம் முல்லைத்தீவில்

Posted by - May 24, 2017
ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கான பயிற்சியளிப்பு மையம் ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு,…

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் – மியன்மார் இராணுவம் மறுப்பு

Posted by - May 24, 2017
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, மியன்மார் இராணுவத்தினர் மறுத்துள்ளனர். மியன்மாரில் படையினரும் பௌத்த அடிப்படைவாதிகளும் நடத்திய…

பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிப்பு

Posted by - May 24, 2017
இங்கிலாந்தின் – மென்செஸ்ட்டர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான தாக்குதல்கள்…

நாட்டின் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிருப்தி

Posted by - May 24, 2017
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன. நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத…

இலங்கை ஜனாதிபதி கென்பரா சென்றடைந்தார்.

Posted by - May 24, 2017
அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் கென்பரா நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர்…

சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் விடுவிப்பு

Posted by - May 24, 2017
சவுதி அரேபியாவில் தொழில் தருனரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளால்…

அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு கால அவகாசம்

Posted by - May 24, 2017
அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் தங்களை நியாயமான அகதிகள் என்று நிரூபிக்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம்…