வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில்

Posted by - May 24, 2017
வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்தார். வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்…

அவுஸ்திரேலிய சென்றடைந்தார் மைத்ரிபால சிறிசேன

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று…

அரிசி இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

Posted by - May 24, 2017
அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை துரிதமாக அதிகரித்து வருவதை…

கேப்பாபுலவில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது. இதன்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்குள் இருந்த இருவர்…

சாவகச்சேரி வர்த்தகர்களால் றிபேக் கல்லூரிக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Posted by - May 24, 2017
சாவகச்சேரி வர்த்தக சங்கத்தின் அனுசரனையில் மூன்று வர்த்தகர்கள் சேர்ந்து சாவகச்சேரி றிபேக் கல்லூரிக்கு 300 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கும் நிகழ்வு…

அமைச்சரவையில் இன்னும் பல திருத்தங்கள் : கபீர் ஹாஷிம்

Posted by - May 24, 2017
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தற்போது இன்னும் அமைச்சரவை மாற்றம் முடிவு பெறவில்லை.

பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம்

Posted by - May 24, 2017
முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும் தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில்…

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

Posted by - May 24, 2017
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

14 மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் சிறுநீரகப் பாதிப்பு!

Posted by - May 24, 2017
காலி மாவட்டத்தில் அண்மைக் காலமாக சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51 கிலோகிராம் 700 கிராம் கஞ்சா மீட்பு

Posted by - May 24, 2017
யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோகிராம் 700 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.