யாழ்ப்பாணத்தில் அம்மனுக்கு தமிழீழ வரைபட அலங்காரம் செய்தவர் மீது விசாரணை

Posted by - May 25, 2017
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது.

மன்னார் பொது மாயனத்திற்கு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு(காணொளி)

Posted by - May 25, 2017
மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள, மன்னார் பொது மாயனத்திற்கு…

தேசிய இளைஞர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - May 25, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும்  தூய்மையான இலங்கைக்கான…

மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு (காணொளி)

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் வித்தியாலய சுகாதார…

வவுனியாவில் சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 22 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - May 25, 2017
  கடும் மழை, காற்றை பொருட்படுத்தாமல் சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி இன்று 22வது நாளாக தொடர்ந்து…

முஸ்லிம்களுக்கும், தமிழர்களும் சேவகம் செய்யும் ஜனாதிபதியின் இல்லம் தாக்கி அழிக்கபடும்

Posted by - May 25, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுற்றிவளைத்து தாக்கி அழிக்க போவதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்திய…

நுவரெலியா ஹட்டன் புஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை(காணொளி)

Posted by - May 25, 2017
நுவரெலியா ஹட்டன் புஸ்ஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள், புஸ்ஸல்லாவ நகரத்தின் ஒரு பகுதியில், நேற்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில்…

எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நின்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள்- இரணைதீவு மக்கள்(காணொளி)

Posted by - May 25, 2017
இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தின்…

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை (காணொளி)

Posted by - May 25, 2017
  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச…

கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதி(காணொளி)

Posted by - May 25, 2017
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். இக்கிராம…