மேட்டூர் அணை தூர் வாரும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்

Posted by - May 26, 2017
83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரும் பணி நாளை மறுநாள் (28-ந் தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி…

மோசுலில் அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலியானமை உறுதி

Posted by - May 26, 2017
ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலியானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச்…

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளன – ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - May 26, 2017
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க்…

அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் – ஜனாதிபதி

Posted by - May 26, 2017
அதிகாரத்தில் இருந்த சிலர் தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மொரவக்க கந்தையில் மண் சரிவு

Posted by - May 26, 2017
மாத்தறை, தெனியாய, மொரவக்க கந்தையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

சப்ரகமுவ மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை

Posted by - May 26, 2017
சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை…

முலையக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வேண்டும் – திலகர்

Posted by - May 26, 2017
மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…

முஸ்லிம் அரச பாடசாலைகளுக்கு இன்று முதல் ரமழான் விடுமுறை

Posted by - May 26, 2017
நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக இன்று மூடப்படுவது தொடர்பில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக…

சப்புகஸ்கந்த பகுதியில் வீடொன்றில் மீது மண் சரிவு – மூவர் பலி

Posted by - May 26, 2017
சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மண் சரிவு வீட்டின் மீது வீழ்ந்துள்ளதால்…

ஹெய்யந்துடுவ பகுதி வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் 2 பெண்கள் பலி

Posted by - May 26, 2017
சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மேலும் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 பெண்கள் பலியாகினர். இதேவேளை, கடந்த 24…