இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க்…
சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை…
மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…
சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மண் சரிவு வீட்டின் மீது வீழ்ந்துள்ளதால்…
சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மேலும் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 பெண்கள் பலியாகினர். இதேவேளை, கடந்த 24…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி