அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு

Posted by - May 28, 2017
அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழில் நடைபெற்றது.

பழங்குடியினர் நில மீட்பு போராட்டம்

Posted by - May 28, 2017
திருகோணமலை – மூதூரில் தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி பழங்குடியினர் ஆர்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வடக்கு மாணவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் புலம்பெயர் சமூகங்கள்

Posted by - May 28, 2017
வட மாகாணத்தில் பின் தாங்கி வாழும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த, அதிகளவான புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் தற்போது

போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா

Posted by - May 28, 2017
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!

Posted by - May 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார்.

இலங்கையில் இயற்சை சீற்றம் – பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Posted by - May 28, 2017
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 146…

எங்களது போராட்டத்தை தொடர்ந்து நீடிக்கவிட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றதா என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி

Posted by - May 28, 2017
எங்களது போராட்டத்தை தொடர்ந்து நீடிக்கவிட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றதா என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி…

வெள்ளம் மற்றும் மண்சரிவு குறித்து சரியான தகவல்களை வழங்கினால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும்

Posted by - May 28, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு சம்பந்தமாக கிடைக்கும் தகவல்கள் பேனா அல்லது பென்சிகளில் எழுதி வைத்து தங்களால் வழங்கப்படும் தகவல்களை சரியான…