சீரற்ற காலநிலையால் வட மாகாணத்திற்கான விஜயத்தை ரத்து செய்த தூதுவர்!

Posted by - May 29, 2017
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த இந்திய தூதுவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தமிழர்களின் தொல்பொருள் அடையாளங்களை மாற்ற பௌத்த குருமார்கள் முயற்சி

Posted by - May 29, 2017
நல்லாட்சி எனக் கூறிக்கொண்டாலும், தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக பல்வேறு சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…

சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது!

Posted by - May 29, 2017
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த ஆண்டிற்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக…

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு ; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 29, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பிற்கு எதிராக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

3 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை

Posted by - May 29, 2017
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள், விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

8 மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - May 29, 2017
நாட்டில் 8 மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள அனர்த்த நிலைமை எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

வலுவடையும் நிலையில் மோரா சூறாவளி..!

Posted by - May 29, 2017
இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், மோரா அழைக்கப்படும் குறித்த சூறாவளியானது மேலும் வலுவடைய…

வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது!

Posted by - May 29, 2017
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த…