கிளிநொச்சியில் இடம்பெற்ற பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

Posted by - May 29, 2017
கிளிநொச்சியில் பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி…

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - May 29, 2017
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது . சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி…

90 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 29, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தில் தம்மை மீள குடியேற்றுமாறு கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்றுடன் 90    ஆவது…

83 நாளாக தொடரும் காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம்

Posted by - May 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 83   ஆவது நாளாக தொடர்கின்றது தொடர்ச்சியாக…

நிவாரண பொருட்களுடன் இலங்கை வரவுள்ள 3வது இந்திய கப்பல்

Posted by - May 29, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நடவடிக்கைகளுக்காக நிவாரண பொருட்களுடன் 3வது இந்திய கடற்படை ஜலஷ்வா(Jalashva) கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது.…

சுகாதார அமைப்புகள் பொதுமக்களிடம் கோரிக்கை

Posted by - May 29, 2017
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் சுகாதார தரத்தை சோதனை செய்ய, விசேட மருத்துவ குழுக்கள் பல, குறித்த பிரதேசங்களுக்கு…

சித்தாண்டியில் கத்திக் குத்து: ஒருவர் பலி, இருவர் கைது

Posted by - May 29, 2017
மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில், இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கைகோர்ப்போம்: கண்ணீருடன் மணல் சிற்பத்தை உருவாக்கிய இளைஞர்

Posted by - May 29, 2017
இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கோரிக்கை…

பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி மக்கள்பேரணி!

Posted by - May 29, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்ல திரும்பச் செல்ல வேண்டும்…