பெற்றோலிய அமைச்சில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

Posted by - May 29, 2017
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தடையின்றி எரிபொருட்களை விநியோகிப்பதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவொன்று இன்று(29) உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள்…

தென்மேற்கு பகுதி மற்றும் வடமேல் மாகாணத்திலும் இடியுடன் கூடிய மழை

Posted by - May 29, 2017
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.…

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

இரத்தினபுரி , நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மூடல்

Posted by - May 29, 2017
சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி…

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Posted by - May 29, 2017
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக…

வவுனியாவில் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றிய அங்குரார்பணமும், மாநாடும்

Posted by - May 29, 2017
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் நேற்று (28-05-2016)…

கிளிவெட்டி மஹா வித்தியாலய மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - May 29, 2017
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர், இரு இளைஞர்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு…

140 குடும்பங்களுக்கு சிறுதொழிலை ஊக்கிவிக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு

Posted by - May 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில்  சிறு தொழில் ஈடுபட்டுள்ள 140 குடும்பங்களுக்கு அவர்கள் மேற்கொண்டுள்ள சிறுதொழிலை ஊக்கிவுக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

போரல் பாதிக்கப்பட்டு பல்கலைகழகம் தெரிவான மாணவிக்கு மடிக்கணனி வழங்கிவைப்பு

Posted by - May 29, 2017
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த போரில் தாயை இழந்த,…

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்

Posted by - May 29, 2017
வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயில் இம்முறை ஹேவிளம்பி  ஆண்டுக்கான விடை பொங்கல்  (வைகாசி பொங்கல்)…