மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் 0113030303 என்ற தொலைபேசிக்கு அழையுங்கள்!

Posted by - May 29, 2017
மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை மின்சார துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் காவல்துறையினர்!

Posted by - May 29, 2017
யாழ்மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ். மாவட்டக் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில்…

சர்வமத பிரார்த்தனையை முன்னிட்டு பயண ஒழுங்குகள் எற்பாடு!

Posted by - May 29, 2017
காணாமல் போனவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 100ஆவது நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வமத பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதற்கான போக்குவரத்து…

சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்!

Posted by - May 29, 2017
சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில்,  பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா…

சீரற்ற காலநிலையால் சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

Posted by - May 29, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சாகல, விஜேதாச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்குத் துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு சதுர…

ஹெலிக்கொப்டரில் குழந்தையை பிரசவித்த பெண்

Posted by - May 29, 2017
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டரில், கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனர்த்த நிலை…

அனர்த்த நிலைமையினால் 177 பேர் பலி, 109 பேரைக் காணவில்லை

Posted by - May 29, 2017
அனர்த்த நிலைமைகள் காரணமாக தற்பொழுதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 109…