பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!

Posted by - May 30, 2017
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒரு மாதச் சம்பளத்தை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்த அமைச்சர்

Posted by - May 30, 2017
பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது ஒரு மாதச் சம்பளத்தை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்! கிளிநொச்சி மக்கள் ஆவேசம்

Posted by - May 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி…

சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம்! முதல்வரின் பணிப்புரைக்கமைய விசேட பொலிஸ் குழு நியமனம்

Posted by - May 30, 2017
திருகோணமலை – மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க…

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு(காணொளி)

Posted by - May 30, 2017
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தேசிய கொள்கைகள் மற்றும்…

நுவரெலியா தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - May 30, 2017
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 55…

வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக செயற்படுவதாக தெரிவித்து ஒரு தாயும் மகனும்….(காணொளி)

Posted by - May 30, 2017
வவுனியா, தாண்டிக்குளம், முதலாம் ஒழுங்கைப் பகுதியில் வசிக்கும் வாகன உரிமையாளர் ஒருவரின் தான்றோன்றித்தனமான செயலினால் அவ் ஒழுங்கையில் வசித்த பலருக்கு…

கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருக்கிறன-சி.சிறிதரன் (காணொளி)

Posted by - May 30, 2017
  கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…

ஆளுநரின் கடிதத்திற்கு அமைவாக கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம் நிறைவு

Posted by - May 30, 2017
ஆளுநரின் கடித்திற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏ9 வீதியை மறித்து நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. ஆளுநரின் செயலாளர்…