கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மூன்றில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு அன்புமனி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.