மன்னாரில் புதிய விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - May 31, 2017
மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமத்தில் சூசையப்பர் விளையாட்டரங்கிற்கான   44 மில்லியன் ரூபா செலவிலான புதிய விளையாட்டரங்கிற்கு நேற்று முன்தினம் அதிக…

இந்தியா – ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

Posted by - May 31, 2017
அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்…

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரு சிறுவர்கள்

Posted by - May 31, 2017
வாஷிங்டனில் சிறுவர்கள் பங்கேற்ற பார்டியின் போது 14 வயது சிறுமியை 16 வயதுடைய இரு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா

Posted by - May 31, 2017
கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் தரகர் நடுரோட்டில் கொலை – கண்காணிப்பு கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள்

Posted by - May 31, 2017
சென்னை ஐஸ்-அவுசில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை காட்சிகள்…

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல்

Posted by - May 31, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல்…

சரியான நேரத்தில் மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறதா?

Posted by - May 31, 2017
மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். தற்போது பருவமழை தொடங்கி விட்டதால்…

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு உயர்வு!

Posted by - May 31, 2017
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மூன்றில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு அன்புமனி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா: விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியுடன் பயணிகளை அலறவிட்ட மர்மநபர்

Posted by - May 31, 2017
அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியை வைத்து பயணிகளிடன் பீதியை ஏற்படுத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இதனால்,…