கியூப ராணுவத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தும் திட்டம்

Posted by - June 16, 2017
கியூப ராணுவத்திற்கான அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தும் திட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்க உள்ளதாக வெள்ளை…

கர்நாடக மாநிலத்தில் இன்று பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன

Posted by - June 16, 2017
பெட்ரோல், டீசல் விலையை முடிவு செய்யும் உரிமையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் பங்க்குகள் இன்று…

விண்வெளியில் புதிதாக உருவாகும் நாடு: 5 லட்சம் பேர் குடியேற விண்ணப்பம்

Posted by - June 16, 2017
விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக…

காரியாலயமொன்றின் மீது தாக்குதல், 3 பிக்குகள் உட்பட ஆறுபேர் கைது

Posted by - June 16, 2017
கம்பஹாவிலுள்ள காரியாலயமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிக்குகள் உட்பட ஆறுபேர் கம்பஹா பொலிஸாரினால் கைது நேற்று(15) நண்பகல் செய்யப்பட்டுள்ளனர்.…

லெசோத்தோ நாட்டில் பிரதமரின் மனைவி சுட்டுக்கொலை

Posted by - June 16, 2017
ஆப்பிரிக்க நாடான லெசோத்தோ நாட்டு பிரதமரின் மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலே…

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மரண தண்டனை

Posted by - June 16, 2017
விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மொனராகலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நேற்று இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளானவர்,…

என்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர்!

Posted by - June 16, 2017
என்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் இவ்வாறான செயல்களுக்கு நான் ஒருபோதும்…

முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை வர்த்தக சங்கங்கள் பூரண கடையடைப்பு

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள…

கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - June 16, 2017
தான் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம்…

நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.