நல்லை ஆதின முதல்வருடன் தமிழரசு கட்சியினர் சந்திப்பு

Posted by - June 18, 2017
தமிழரசு கட்சியினருக்கும் நல்லைஆதின முதல்வருக்கும்  இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின்…

இனம், மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழிக்க முற்பட்ட 14 பேர் கைது

Posted by - June 18, 2017
இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு…

கொழும்பு நகர குப்பைகளை விரைவாக அகற்றுமாறு ரணில்ஆலோசனை

Posted by - June 18, 2017
கொழும்பு நகரில் கொட்டப்படும் குப்பைகளை குறித்த இடங்களில் இருந்து விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு…

அரசியல் சாசன ஒழுங்கு விதிகளை மீறி முதலமைச்சர் செயற்பட முடியாது- சம்பந்தன்

Posted by - June 17, 2017
முதலமைச்சரின் கோரிக்கைகள் மீளப்பெறப்படுமாயின் வட. மாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக்…

மக்களின் கொந்தளிப்பை குறைக்க உதவுமாறு கோரிக்கை – வடமாகாண முதல்வர்

Posted by - June 17, 2017
வடமாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்  நல்லூர் ஆதீனகர்த்தாவைச்சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது முதல்வர் விக்கனேஸ்வரன் தற்போது என் மீது…

முதலமைச்சருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை

Posted by - June 17, 2017
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த…

உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் – வடக்கு ஆளுநர்

Posted by - June 17, 2017
வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும்  முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான  தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான்…

அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்ட தயார் – பா.டெனிஸ்வரன்

Posted by - June 17, 2017
அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

மூன்றாவது சர்வதேச யோகா தினம் கிளிநொச்சியில்

Posted by - June 17, 2017
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது  சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி…