இனம், மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழிக்க முற்பட்ட 14 பேர் கைது

451 0

இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி காவற்துறை மா அதிபர், காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானோர் பொதுபல சேனா அமைப்பை சார்ந்தவர்கள் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment