தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர்

Posted by - June 19, 2017
படகில் தண்ணீர் புகுந்து கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அந்த படகை சரி…

வேலூர் மத்திய சிறையில் நளினி உண்ணாவிரதம் வாபஸ்

Posted by - June 19, 2017
புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உண்ணாவிரதம்…

தமிழர்களின் இரத்தக்கறை படிந்த இசுடாலினை செனீவா அழைத்தமை பச்சைத் துரோகம்! இரா.மயூதரன்!

Posted by - June 18, 2017
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்தின் தடத்திற்கு இணையாக துரோகத்தின் வீச்சும் மேலோங்கியே வருவது வரலாற்றின் வழிநெடுகிலும் உணரப்படுமளவிற்கு பெரும்…

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

Posted by - June 18, 2017
விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட…

தன் மீது குற்றம் சுமத்தியே அரசாங்கம் அதன் குறைகளை மறைக்கின்றது – மகிந்த ஆதங்கம்

Posted by - June 18, 2017
தன் மீது குற்றம் சுமத்தியே அரசாங்கம் அதன் குறைகளை மறைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளியெத்த பிரதேசத்தில்…

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Posted by - June 18, 2017
7 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாளங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்…

விக்னேஸ்வரன் எந்த பக்கமும் சார்ந்து நிற்பது நல்லதல்ல – வி.அனந்தசங்கரி

Posted by - June 18, 2017
தற்போதைய நிலையில் எந்த பக்கமும் விக்னேஸ்வரன் சார்ந்து நிற்பது நல்ல விடயமல்லவென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.அனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.…

உத்தரவாதம் அளிக்க தயாரில்லை – இரா.சம்பந்தன்

Posted by - June 18, 2017
குற்றமற்ற அமைச்சர்கள் தொடர்பில் தாம் உத்தரவாதம் அளிக்க தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவரால் வடமாகாண…

பதவிகளை இராஜினாமா செய்யும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

Posted by - June 18, 2017
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள்…