7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு Posted by நிலையவள் - June 20, 2017 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி ,கேகாலை , காலி ,…
திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல அனுமதி Posted by நிலையவள் - June 20, 2017 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…
இனவாத கருத்துக்களை எவர் முன்னெடுத்தாலும் சட்ட நடவடிக்கை Posted by நிலையவள் - June 20, 2017 புதிய அரசியலமைப்பினை நிறுவி நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்தரங்கே பண்டார…
சம்பந்தன் எழுத்து மூலம் அறிவிக்கவில்லை Posted by தென்னவள் - June 20, 2017 வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து…
ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்! Posted by தென்னவள் - June 20, 2017 கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கி தனது கை மற்றும் கால்களை உடைத்த சம்பவம் தொடர்பாக…
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் ! Posted by தென்னவள் - June 20, 2017 சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர்…
புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியிடம் இன்றும் விசாரணை Posted by தென்னவள் - June 20, 2017 இலங்கை தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தா விதாரணவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் மஹிந்தவிற்கு சலுகை செய்தனர்! Posted by தென்னவள் - June 20, 2017 அண்மையில் ஜப்பானுக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பும் போது பெருந்தொகை பொருட்களை கொண்டு…
வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல : சம்பிக்க Posted by தென்னவள் - June 20, 2017 வடக்கு மாகாணமானது தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் வடக்கில் தைரியமாக வாழ முடியும். ஆகவே,…
ஐ.தே.க. – சு.க. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்ரமரட்ன திட்டவட்டம் Posted by தென்னவள் - June 20, 2017 தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும்…