இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

Posted by - June 23, 2017
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாரம்பரிய வைத்திய முறைமைகள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று…

சைட்டம் தனியார் பல்கலைகழகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

Posted by - June 23, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான மாணவ போராட்டம் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. அது ஒரு…

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

Posted by - June 23, 2017
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தாவர உண்ணி நுளம்புகளை முதல் முதலில் கிராம பகுதிக்கு வெளியிடப்பட்டமையானது, டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக…

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

Posted by - June 23, 2017
இன்றுகாலை  கிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை…

பல்கலைக்கழக மாணவர்களா? பயங்கரவாதிகளா? – மஹிந்தவின் கேள்வி

Posted by - June 23, 2017
பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்து கொண்டனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தயாசிறியை குரங்கு என விமர்சித்த மலிங்கவுக்கு எதிரான விசாரணை!

Posted by - June 23, 2017
விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை குரங்கு என விமர்சித்த, கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க மீது விசாரணை நடத்தப்படும்…

பூநகரி – மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர் இரணைதீவு மக்கள்!

Posted by - June 23, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த, மக்களுக்கான பதிலை…

வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது-ஜே.வி.பி

Posted by - June 23, 2017
வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில்…

சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - June 23, 2017
சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர்…