கிளிநொச்சியில் நாளை கவனயீர்ப்புப் பேரணி

Posted by - December 9, 2016
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நாளை கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெறவுள்ளது.…

கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நஸ்டஈடு வழங்க ஆளுநர் நடவடிக்கை(படங்கள்)

Posted by - December 9, 2016
கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நட்டஈடு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார். கடந்த செம்ரெம்பர் மாதம்…

வடக்குக் கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே மக்கள் விரும்புகின்றனராம்

Posted by - December 9, 2016
வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர்…

ஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான உடன்படிக்கை

Posted by - December 9, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனர்மைப்பு பணிகளுக்கான முதலாவது திட்டத்திற்குறிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அப்துல் ராசிக் பிணையில் விடுதலை

Posted by - December 9, 2016
மத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல்…

கப்பல் ஒன்றிலிருந்து 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருள்

Posted by - December 9, 2016
கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Posted by - December 9, 2016
நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

பிறந்தநாள் கேக்கில் 72,585 மெழுகுவர்த்திகளை ஏற்றி புதிய உலக சாதனை

Posted by - December 9, 2016
இந்திய ஆன்மீக குரு சின்மய் குமார் கோஸின் பிறந்தநாளையொட்டி 72,585 மெழுகுவர்த்திகள் ஒரே கேக்கில் ஏற்றி புதிய உலக சாதனை…