பிள்ளையானை விடுதலை செய்ய கோரி ஆலயத்தில் வழிபாடு

Posted by - December 14, 2016
இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்கி, அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை…

நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் பலியாகும் அபாயம்

Posted by - December 14, 2016
நைஜீரியாவில் பசி பட்டினியால் 80 ஆயிரம் குழந்தைகள் பலியாகும் அபாயம் இருப்பதாக ‘யூனிசெப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை விடயம் – சம்பந்தன் கருத்து

Posted by - December 14, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர்…

கெய்ரோ தேவாலய மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

Posted by - December 14, 2016
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயத்தில் சமீபத்தில் 25 உயிர்களை பறித்த மனிதகுண்டு…

‘வர்தா’வுக்கு அடுத்து ‘மாருதா’ – இலங்கையே பெயர் சூட்டியது

Posted by - December 14, 2016
வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கோரதாண்டவமாடி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற நிலையில் அடுத்ததாக மாருதா புயல் வரவுள்ளது. புயல்களுக்கு…

சிரியாவில் வெளியேறும் மக்களை சுட்டுக் கொல்லும் ராணுவம்

Posted by - December 14, 2016
சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவ்வாறு வெளியேறுபவர்களை ராணுவம் சுட்டுக் கொல்வதாக ஐ.நா.…

ஹம்பாந்தோட்டை ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – மஹிந்த கூறுகிறார்.

Posted by - December 14, 2016
ஹம்பாந்தோட்டையில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…

சுமணரத்தின தேரர் பிணையில் விடுதலை

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் 50000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.…

திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் கஞ்சாவைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

Posted by - December 14, 2016
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் வைத்து…