இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதத்தால் குறைவு

Posted by - December 19, 2016
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்திய மீனவர்களின் சர்வதேச எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதென்று மீன்பிடித்துறை…

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் – டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார

Posted by - December 19, 2016
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள்…

விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்- றுவினி பிம்புரகே

Posted by - December 19, 2016
விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸாரால் கைது

Posted by - December 19, 2016
சென்னையிலிருந்து இராமேஸ்வரன் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் நேற்று மாலை…

அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டார்

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர்…

தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும்- தமித குமாரசிங்க

Posted by - December 19, 2016
இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று…

இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது- மீன்பிடித்துறை அமைச்சு

Posted by - December 19, 2016
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை…

நாடளாவிய ரீதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - December 19, 2016
  நாடளாவிய ரீதியில், 03 ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில், 03ஆயிரத்து 850…

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது

Posted by - December 19, 2016
கொழும்பு பம்பலபிட்டி – ஆனர் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி…