அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது

Posted by - January 5, 2017
119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு எதிர்வரும் 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என…

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை

Posted by - January 5, 2017
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பொருளாதார வலயத்தின் இடத்தை விற்கவில்லை எனவும், குத்தகைக்கே வழக்கவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை…

கப்பல் அற்ற துறைமுகங்களை கோரவில்லை !

Posted by - January 5, 2017
விமானங்கள் வராத விமான நிலையங்களையோ கப்பல்கள் அற்ற துறைமுகங்களையோ ஹம்பாந்தோட்டை மக்கள் கோரவில்லை என, கல்வி அமைச்சர் அகில விராஜ்…

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லை- ராஜித சேனாரத்ன

Posted by - January 5, 2017
ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லையென சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு

Posted by - January 5, 2017
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட செயற்பாட்டுக்கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த…

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - January 5, 2017
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவை அண்மித்த…

பழைமை வாய்ந்த எஹெலகல வாவியின் புனரமைப்பு பணி என்ற போர்வையில் சட்டவிரோத மண் அகழ்வு

Posted by - January 5, 2017
சிகிரியா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற மண் அகழ்வு தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர்…

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு

Posted by - January 5, 2017
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் திறந்துவைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார். யாழ்ப்பாண…

பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதிக்கு பிணை

Posted by - January 5, 2017
  பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு…