அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பொருளாதார வலயத்தின் இடத்தை விற்கவில்லை எனவும், குத்தகைக்கே வழக்கவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை…
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட செயற்பாட்டுக்கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த…
சிகிரியா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற மண் அகழ்வு தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர்…
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் திறந்துவைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார். யாழ்ப்பாண…