சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 20, 2017
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர்…

ஜல்லிக்கட்டு – நாளை கொழும்பில் ஆப்பாட்டம்

Posted by - January 20, 2017
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு தொடர்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த 4 நாட்களுக்கு வெறும் தமிழகம் மட்டுமே…

சோபித தேரரின் 2 கோடி பெறுமதியான சொகுசு வாகனம் எங்கே?

Posted by - January 20, 2017
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக…

பல்கலைக்கழக மாணவர்கள் 07 பேர் விளக்கமறியலில்

Posted by - January 20, 2017
கொள்ளுப்பிட்டி, சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 04 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 07 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிக்கு அழைப்பாணை

Posted by - January 20, 2017
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பணியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக, இலங்கை விமான நிறுவனத்திற்கு எதிராக விமான நிறுவன ஊழியர்…

மனித உரிமை விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது

Posted by - January 20, 2017
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…

மார்ச் மாதம் சஜித் பிரேமதாச பிரமராக பதவியேற்பார், ரணில் பதவி விலகவுள்ளார்!

Posted by - January 20, 2017
சிறீலங்காவின் பிரதமராக எதிர்வரும் மார்ச் மாதம் சஜித் பிரேமதாச பதவியேற்கவுள்ளார் என ஆரூடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி…

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு

Posted by - January 20, 2017
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி…

அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம் – வர்மா

Posted by - January 20, 2017
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும்…