கண்டியில் இடம்பெற்ற கோர விபத்து 25 பேர் காயம் Posted by நிலையவள் - February 15, 2017 கண்டி ,கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கடுகன்னாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்…
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் Posted by தென்னவள் - February 15, 2017 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும், உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில்,
கேகாலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - February 15, 2017 கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். குறித்த பெண் 35…
அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மரிக்கோ யமாமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு Posted by நிலையவள் - February 15, 2017 ஜப்பானிய தூதுவராலயத்தின் ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோ அவர்களுக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட…
காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது Posted by நிலையவள் - February 15, 2017 காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா விஷேட குற்றத் தடுப்பு பிரிவிற்கு…
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கட்சி! Posted by தென்னவள் - February 15, 2017 எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின்…
விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு Posted by தென்னவள் - February 15, 2017 அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை…
21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…! Posted by தென்னவள் - February 15, 2017 பொலன்னறுவை பிரதான தபால் காரியாலயம் உட்பட 21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
சுமந்திரன் படுகொலை சதி விவகாரம்: விசாரணை செய்ய ரி.ஐ.டி. நடவடிக்கை Posted by தென்னவள் - February 15, 2017 தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித்…
சரணடைய அவகாசம் கிடையாது.. சசிகலா கோரிக்கையை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்! Posted by தென்னவள் - February 15, 2017 உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ‘உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.