கண்டியில் இடம்பெற்ற கோர விபத்து 25 பேர் காயம்

Posted by - February 15, 2017
கண்டி ,கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கடுகன்னாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்…

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்

Posted by - February 15, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும், உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில்,

அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மரிக்கோ யமாமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு

Posted by - February 15, 2017
ஜப்பானிய தூதுவராலயத்தின் ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோ  அவர்களுக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட…

காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

Posted by - February 15, 2017
காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா விஷேட குற்றத் தடுப்பு பிரிவிற்கு…

ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கட்சி!

Posted by - February 15, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின்…

விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

Posted by - February 15, 2017
அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை…

சுமந்திரன் படுகொலை சதி விவகாரம்: விசாரணை செய்ய ரி.ஐ.டி. நடவடிக்கை

Posted by - February 15, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித்…

சரணடைய அவகாசம் கிடையாது.. சசிகலா கோரிக்கையை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்!

Posted by - February 15, 2017
உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ‘உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.