மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடல்

Posted by - February 16, 2017
தற்போது நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மின்சார பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். இந்த கலந்துரையாடல் எதிர்வரும்…

ஐந்து பொது நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

Posted by - February 16, 2017
மேலும் பொது நிறுவனங்கள் ஐந்தின் பிரதானிகள் அடுத்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர். கோப் குழுவின் தலைவர், மக்கள் விடுதலை…

போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால் சிக்கல் – சந்திரிகா

Posted by - February 16, 2017
போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை – சம்பந்தன்

Posted by - February 16, 2017
கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசிய…

ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்

Posted by - February 16, 2017
இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும்…

மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா?

Posted by - February 16, 2017
மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி…

வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற்கில் துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார்

Posted by - February 16, 2017
முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற் கில்  துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார்.…

அம்பாந்தோட்டை துறைமுகம்: சீனா புதுக் குழப்பம்

Posted by - February 16, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல்…

வசீம் தாஜூதீன் வழக்கு : சுமித் பெரேரா பிணையில் விடுதலை

Posted by - February 16, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா பிணையில்…