திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்! – திஸ்ஸ விதாரண

Posted by - June 21, 2016
திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின்…

ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு

Posted by - June 21, 2016
ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு சற்று முன் ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில்…

ஜெனீவாவில் மாறப்போகும் கணக்கு ; இலங்கை அரசாங்கமும் , கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியான முயற்சி

Posted by - June 21, 2016
இலங்கை விவகாரம் குறித்த வாய்மூல ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியாக…

படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி

Posted by - June 21, 2016
சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு, சிறிலங்காவின் சட்டமா அதிபர்…

இறுதிப்போரில் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் – ஒளிப்படங்களை வெளியிட்டது பிரித்தானிய ஊடகம்

Posted by - June 21, 2016
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கிடைத்திருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து…

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அமெரிக்க நுழைவிசைவு மறுப்பு

Posted by - June 21, 2016
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக…

இந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது மலேஷியா

Posted by - June 21, 2016
அச்சே கடற்பகுதியில் நிர்க்கதிக்குள்ளான தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக மலேஷியாவின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி…

நீதிபதி எம் . கணேசராஜா தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted by - June 21, 2016
இலங்கையில் போதை பொருள் பாவனை காரணமாக விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு போன்ற பாரிய குற்றச்செயல்கள் சமுதாயத்திலே மிகவும்…

அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அதிரடி அறிவிப்பு

Posted by - June 21, 2016
அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட்டு விட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்…

மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி

Posted by - June 21, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றான மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும்…