ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு

6386 0

safe_image.phpஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு சற்று முன் ஆரம்பித்தது.
இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில் இருந்து சின்னமணி கோகிலவாணி , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தென் ஆப்ரிக்கா வில் இருந்து பிரபல சட்டத்தரணி கிஸ்டன் கோவிண்டோர் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக திரு திருச்சோதி அவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு பரிகார நீதியை தேடியும் தாயகத்தில் ” நல்லாட்சி அரசின் ” கீழ் உள்ள இன்றைய உண்மை நிலைமையையும் எடுத்துரைக்கும் முகமாக உரையாடிக்கொண்டிருகின்றார்கள்

நேரடி ஒளிபரப்பு : ivestream.com/accounts/282856/events/5615403

Leave a comment