பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

Posted by - August 31, 2016
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று(31) காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர்…

காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 31, 2016
காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர…

சர்வதேச விசாரணையே இறுதி முடிவு காணாமல் போனவர்களின் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)

Posted by - August 30, 2016
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நாங்கள் பங்க கொள்ளப் போவதில்லை.சர்வதேச விசாரணைகளுக்கே…

வவுனியாவில் புத்தர் சிலை உடைப்பு!

Posted by - August 30, 2016
கனகராயன் குளப் பகுதிக்கருகில் இருந்த காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர்.

சிறீலங்கா அதிபரின் உத்தியோ வலைத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடாத்திய 17 வயது மாணவன் கைது

Posted by - August 30, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் புகுந்து, அதிலுள்ள தரவுகளை அழித்து, அவருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை…

வலிகாமம் வடக்கில் 11 கிராமங்கள் விடப்படமாட்டாது

Posted by - August 30, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளில் சிலர் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம்கொடுத்து தப்பிச் சென்றனராம்

Posted by - August 30, 2016
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம் கொடுத்து வெளிநாட்டுக்குத்…

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் இனவாதத்தைத் தூண்டியவர்

Posted by - August 30, 2016
வத்தளை ஒளியமுல்லப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை திட்டத்திற்கு எதிராக அன்று அமைச்சர் ஜோன் அவர்கள் சிங்கள கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள்.…

எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது – உறவினர்கள் வேண்டுகோள்

Posted by - August 30, 2016
எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது.அதற்கான நடவடிக்கையினை இலங்கையில் திறக்கப்படவுள்ள காணாமல்போனவர்களின் அலுவலகம் எடுக்கவேண்டும்…