அமெரிக்க விமானத்தை அவசரமாக தரையிறக்கிய காபி மேக்கர் Posted by தென்னவள் - September 19, 2016 நடுவானில் பறந்த அமெரிக்க விமானத்தை காபி மேக்கர் கருவி அவசரமாக தரை இறக்க செய்தது.அமெரிக்காவில் விர்ஜினியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ்…
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பான் கி மூன் கண்டனம் Posted by தென்னவள் - September 19, 2016 ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 17 ராணுவ வீரர்களின் உயிரை பறித்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்…
ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி Posted by தென்னவள் - September 19, 2016 ரஷியா நாட்டின் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு…
பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்-ஒபாமா Posted by தென்னவள் - September 19, 2016 ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர்…
அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய குட்டி விமானம் Posted by தென்னவள் - September 19, 2016 அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து குட்டி விமானம் நொறுங்கியது. அதில் விமானி உள்பட 6 பேர் உயிர் தப்பினர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கொள்ளை கும்பல் Posted by தென்னவள் - September 19, 2016 ஆம்பூர் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் தப்பி ஓடியது. கொள்ளை…
சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் Posted by தென்னவள் - September 19, 2016 சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…
நீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும் Posted by தென்னவள் - September 19, 2016 ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
தே.மு.தி.க.வில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந்திகதி முதல் விண்ணப்பிக்கலாம் Posted by தென்னவள் - September 19, 2016 உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை…
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் Posted by தென்னவள் - September 19, 2016 அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.