அமைச்சர் கபீர் ஹாசீமின் வீடு உடைப்பு Posted by கவிரதன் - September 19, 2016 அமைச்சர் கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான வீடானது இன்று உடைக்கப்பட்டுள்ளது. மாவெனெல்ல நகருக்கு அண்மையில் மானெல்ல -ஹெம்மாத்தகம வீதியில்…
கிளி பொதுச்சந்தையைப் பார்வையிட்ட மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன்(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.
யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016 Posted by சிறி - September 19, 2016 17.9.2016 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கி எமது மக்களுக்காக…
மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த…
நியுயோர்க் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானியர் Posted by கவிரதன் - September 19, 2016 நியுயோர்க் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அஹமட் கான்…
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் Posted by கவிரதன் - September 19, 2016 தேசிய ஊடகமத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்கர் இன்று பதவியேற்றார். பிரதமர் அலுவலகத்தின் கீழ் விசும்பாயவில்…
வட மாகாண முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும்! – உதய கம்மன்பில Posted by சிறி - September 19, 2016 தமிழ் ஈழத்தை வழங்க முடியாமல் போனது தொடர்பில் கவலை அடைவதாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார்…
ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது Posted by சிறி - September 19, 2016 4 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.…
மீண்டும் வெளிவருமா வெள்ளைக்கொடி விவகாரம்? Posted by தென்னவள் - September 19, 2016 கடந்த 10 வருடங்கள் சர்வாதிகார முறையிலான அல்லது முறைகேடான ஆட்சி நடை பெற்றது என தற்போது கூறப்பட்டு வருகின்றது. அதற்கு…
உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரி தெரிவாம் Posted by தென்னவள் - September 19, 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.